BREAKING NEWS

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது.

மானாமதுரை அருகே சாத்தரசன் கோட்டை அடுத்த வேலாங்குளம் பகுதியில் பள்ளி வாகனம் விபத்து எற்பட்டது.

 

இந்த பள்ளி வாகனத்தில் 15 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளி அழைத்து செல்லப்பட்டனார். அப்போது சாலை ஓரமாக நிலைதடுமாறி அருகில் இருக்கக்கூடிய மரத்தில் மோதியது.

 

 

இந்த விபத்தில் வாகன ஓட்டுனர் தப்பி ஓட்டியதால் குழந்தைகள் பரிதாபம் ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலத்த காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனார்.

செய்தியாளர் வி.ராஜா.

CATEGORIES
TAGS