BREAKING NEWS

சிவகங்கை மாவட்டம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 293-வது பிறந்த நாள் அமைச்சர் பங்கேற்பு.

சிவகங்கை மாவட்டம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 293-வது பிறந்த நாள் அமைச்சர் பங்கேற்பு.

செய்தியாளர் வி.ராஜா.

 

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 293-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

 

 

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப.சிதம்பரம் அவர்களும், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.மாங்குடி அவர்களும், மாவட்ட ஆட்சியர் அவர்களும்,

 

 

சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்களும், கழக நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

 

CATEGORIES
TAGS