BREAKING NEWS

சுற்றுலா வந்த திருவள்ளூர்மாவட்டத்தை மூணாறு பகுதி நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்றதால் கேரளா தேடி வருகின்றனர்.

சுற்றுலா வந்த திருவள்ளூர்மாவட்டத்தை  மூணாறு பகுதி நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்றதால்  கேரளா தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வழியாக மூணாறு செல்லும் வழியில் கேரளா மாநிலம் மறையூர் அடுத்தது வானம் பகுதியில் சுற்றுலா வந்த திருவள்ளூர்மாவட்டம் அம்பத்தூரை சேர்ந்த விஷால் என்ற (27) வயது இளைஞர் நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்றதால் கேரளா வனத்துறையினர் நேற்று இரவில் இருந்து தேடி வருகின்றனர்.

 

மறையூரை அருகே தூவான பகுதிக்குசுற்றுலா பயணிகள் வருவது அதிகம் உள்ள நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டம் பகுதியில் இருந்து 41 பேர் சுற்றுலா வந்துள்ளனர் அப்பொழுது வனத்துறையினர் பாதுகாப்புடன் சுற்றுலா செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில்,

 

அப்பகுதியில் உள்ள தூவானம் நீர்வீழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் புது தெருவை சேர்ந்த விஷால் என்பவர் நீர்வீழ்ச்சியில் அடுத்து செல்லப்பட்ட நிலையில்வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

 

இது குறித்து மறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS