டிடிவி தினகரனின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு மானாமதுரையில் கொண்டாடப்பட்டது.

செய்தியாளர் வி.ராஜா
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை மாவட்ட செயலாளர் தேர்போகி.வி.பாண்டி தலைமையிலும் நகர் கழகம் மற்றும் ஒன்றியம் கழகம் சார்பில் மானாமதுரையில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் சிறப்பான அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கபட்டது. அதனையடுத்து மானாமதுரையில் உள்ள செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.
அமமுக சார்பில் இதையடுத்து மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நேயாளிக்களுக்கு பிஸ்கட், பிரெட், பழங்கள், எற்பாடு செய்து நேயாளிகளுக்கு வழங்கப்பட்டது. மானாமதுரை அருகில் உள்ள கால்பிரவு கிராமத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நேட்,பென்சில்,போன, இனிப்புகள் வழங்கி சிறப்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் பிறந்த நாளை மானாமதுரை சட்டமன்றம் தொகுதியில் அமமுக கழக நிர்வாகிகள்..
தேர்போகி வி.பாண்டி மாவட்ட கழக செயலாளர் அவர்களின் தலைமையில் துருக்கி ரபிக்ராஜா கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் குரு.முருகானந்தம் கழக செய்தி தொடர்பாளர் கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர், கண்ணங்குடி சேர்மன் சரவணன், மெய்யப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியம்,
மாவட்ட விவசாய பிரிவு மானாமதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு கிழக்கு ஒன்றிய செயலாளர் நெப்போலியன், நகர் செயலாளர் பாலாஜி, நகர இளைஞரணி செயலாளர் இராமாலிங்கம், கல்லல் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், சிவகங்கை ஒன்றிய செயலாளர் கண்ணன் இளையான்குடி பேரூர் கழக செயலாளர் அபுகனி முருகேஸ்வரி, சரவணன் மாவட்ட கழக துணைச் செயலாளர்,
மாவட்ட அம்மா பேரவை தலைவர் இராஜசேகர், மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் மணிகண்டன், சசிக்குமார், பாண்டியராஜ், பாந்தபாண்டி, இருளப்பராஜா, கணேசன், நாகராஜ் அக்ரீமுத்து, ரவிச்சந்திரன் பொன்முத்துராமலிங்கம், ராமலிங்கம், ஆறுமுகம், முத்து சேகர் சுரேஷ், மனோகரன், முனீஸ்வரன், அமமுக கழக நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டடினார்.