BREAKING NEWS

தஞ்சையில் நடைபெற்ற “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” போராட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மதவாத சக்திகளான பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் க்கு எதிராக முழக்கம்.

தஞ்சையில் நடைபெற்ற “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” போராட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மதவாத சக்திகளான பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் க்கு எதிராக முழக்கம்.

 

மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பாசிச பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். பிரிவினை வாதிகளை அனுமதிக்கமாட்டோம் என்பதை எடுத்துரைக்கும் வகையில்,

 

 

அனைத்துக்கட்சி, அமைப்பின் சார்பில், சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டம் தஞ்சை ஆற்றுப்பாலத்தில் இருந்து இரயில் நிலையம் வரை ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.

 

 

இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியகனர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் பங்கேற்றனர்.

 

 

போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி அளித்த பேட்டியில்..

 

 

மதத்தின் பெயரால் மனிதர்களை பிரிக்க நினைக்கும் மதவாத சக்திகளை அனுமதிக்க மாட்டோம் என்பதை இப்போராட்டம் உணர்த்துகிறது, என்றார்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )