BREAKING NEWS

தஞ்சை அருகே வயலில் நாற்று நடவு செய்து கொண்டிருந்த போது; இடி தாக்கி உயிர் இழந்த சாரதாம்பாள்.

தஞ்சை அருகே வயலில் நாற்று நடவு செய்து கொண்டிருந்த போது; இடி தாக்கி உயிர் இழந்த சாரதாம்பாள்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே திருச்சோற்றுதுறையில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் மீது இடி விழுந்து சம்பவ இடத்தில் உயிர் இழப்பு மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதி

 

 

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே திருச்சோற்றுதுறையில் வயலில் நடவு பணியில் பாலகிருஷ்ணன் என்பவரது வயலில் நடவு பணியில் 22 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

 

 

. அப்போது திடீரென பலத்த இடி இடித்ததில் சம்பவ இடத்திலேயே சாரதாம்பாள் என்பவர் கழுத்து பகுதியில் இடி இறங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

 

 

மேலும் வயலில் உரிமையாளரான பாலகிருஷ்ணன் மற்றொரு தொழிலாளியான மஞ்சுளா இருவரும் ஆபத்தான முறையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )