தஞ்சை மாதா கோட்டை சாலையில் பிரணவ் சூப்பர் மார்க்கெட் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் வக்கீல் ராஜ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்
தஞ்சாவூர்,
தஞ்சை மாதாக் கோட்டை சாலை அருகில் புதிதாக உதயமாகி உள்ள பிரணவ் சூப்பர் மார்க்கெட்டை தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.எம். ராமச்சந்திரன், தி.மு.க. வழக்கறிஞர் எஸ்.எஸ். ராஜ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒரத்தநாடு ஒன்றிய முன்னாள் செயலாளர் தியாக. இளங்கோ, தஞ்சை மாநகர கவுன்சிலர் தமிழ்வாணன், தி.மு.க. நிர்வாகிகள் கோவிந்தராஜ், வேலு. புகழேந்தி, சுவாமிநாதன், சிற்றரசன், சபரிநாதன், பிரணவ் சூப்பர் மார்க்கெட் நிர்வாகி நரேந்திரகுமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்