தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் I.A.S அவர்களுக்கு, சிறந்த ஆளுமைக்கான 2022- ற்கான விருது வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம்:
தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் I.A.S அவர்களுக்கு, சிறந்த ஆளுமைக்கான 2022- ற்கான விருது நேற்றைய தினம் சென்னையில் வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தஞ்சை மக்களுக்கான சேவைகளையும் பொதுமக்களின் தேவைகளையும் அறிந்து உணர்ந்து பணி புரிந்தமைக்கு கிடைத்த பொக்கிஷமான விருதை வழங்கியது.
மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள I.A.S அதிகாரிகளில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உயர்ந்த விருதான விருதுகளை பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களது திருக்கரங்களால் வழங்க வேண்டும் என்றும்,
தஞ்சை பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் தஞ்சை பகுதி பொதுமக்கள் விரும்புகின்றனர் மிக விரைவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உயர்ந்த விருதான விருது கிடைக்க வேண்டும் என்று அனைவரது சார்பாகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்சிறந்த ஆளுமைக்கான 2022- ற்கான விருதுதஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்