BREAKING NEWS

தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

திருச்சி மாவட்டம்,

தந்தை பெரியாரின் 49 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் காட்டூர் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திரு உருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

 

இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், வண்ணை அரங்கநாதன், மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லீலாவேலு, பகுதி கழகச் செயலாளர் நீலமேகம், தர்மராஜ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS