தமிழக அரசுக்கு ஈபிஎஸ் திடீர் கோரிக்கை.

அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்

