BREAKING NEWS

தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குருங்குளம் அறிஞர் அண்ணா சக்கரை ஆலை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குருங்குளம் அறிஞர் அண்ணா சக்கரை ஆலை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை 195 உடனடியாக வழங்க தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குருங்குளம் அறிஞர் அண்ணா சக்கரை ஆலை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

 

தமிழக அரசு கடந்த நிதிநிலை அறிக்கையில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தகையாக தன் ஒன்றிற்கு ரூபாய் 195 அறிவித்துள்ள நிலையில் இதற்கான அரசாணை இதுவரை வெளியிடவில்லை.

 

 

தற்பொழுது தீபாவளி பண்டிகை வர உள்ளதையடுத்து கருப்பு விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளதால் தீபாவளி பண்டிகைக்குள் அரசாணை வெளியிட்டு ஊக்கத்தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

இல்லாத பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் விவசாயிகள் எச்சரித்தனர்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )