BREAKING NEWS

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் இரத்ததான முகாம்.

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் இரத்ததான முகாம்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் (TCOA)தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் சார்பில் 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

 

 

 

ரத்ததான முகாமினை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா,நகர் மன்ற தலைவி உமா மகேஸ்வரி ஆகியோர் தொடங்கி வைத்தார் முகாமில் 40 பேர் ரத்ததானம் செய்தனர்.

 

முகாமுக்கான ஏற்பாடுகளை தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் தென்காசி மாவட்ட தலைவர் முருகானந்தம் செயலாளர் முத்தையா பொருளாளர் செந்தில் குமார் மற்றும் மாவட்ட தாலுகா ஆப்பரேட்டர்கள் செய்திருந்தனர் முகாமில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS