BREAKING NEWS

தமிழக தேசிய விவசாய சங்கம் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழக தேசிய விவசாய சங்கம் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தேனி மாவட்டம் தமிழக தேசிய விவசாய சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் சீனி ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

 

இந்த கோரிக்கை மனுவில் மதுரை தேனி அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளனர்.

 

இதற்கிடையே சுரங்கப்பாதை வழியாக பொதுமக்கள் மற்றும் விவசாய பொருட்கள் சேர்ந்து செல்ல விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதாலும்,

 

வருடத்துக்கு 9ம் மாதங்கள் தொடங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வழியாக செல்லும் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதாலும்,

 

சுரங்கப் பாதை வழியாக தண்ணீர் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து தருமாறு மாவட்ட ஆட்சியர் முரளிதரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )