BREAKING NEWS

தமிழ்ச் சங்கம் கல்லை கலைக்கூடம் சிலம்பாட்ட போட்டியில் ரௌத்திரம் பழகு சிலம்பம் பயிற்சி குழுக்கு கொளரவ விருது.

தமிழ்ச் சங்கம் கல்லை கலைக்கூடம் சிலம்பாட்ட போட்டியில் ரௌத்திரம் பழகு சிலம்பம் பயிற்சி குழுக்கு  கொளரவ விருது.

கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்ச் சங்கம் கல்லை கலைக்கூடம் சார்பில் 2 வது மாநில சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.

 

இப் போட்டியில் வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியைச் சேர்ந்த ரௌத்திரம் பழகு சிலம்பம் பயிற்சி குழு தலைமை பயிற்சியாளர் ம சுரேஷ் அவர்களின் சிறப்பான சிலம்பு பயிற்ச்சிபணியை பாராட்டி சிலம்பு சுடர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி மாவட்ட கராத்தே டோஜோ சங்கத் தலைவருமான கராத்தே மணி மற்றும் நியூ பவர் நிறுவனர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )