தருமையாதீனம் கிடாரம் கொண்டான் மகா கும்பாபிஷேக விழா 2023 – வாஸ்து சாந்தி பிரவேச பலி நேற்று மாலை நடைபெற்றது.

செய்தியாளர் க.சதீஷ்மாதவன்.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கைலாயம் பரம்பரை தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான திருவாரூர் இராஜன்கட்டளை சொந்தமான கிடாரம்கொண்டான், ஸ்ரீ சுந்தரபார்வதி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோவில்.
திருக்கோயிலில் வாஸ்து சாந்தி பிரவேச பலி ஆகியவை சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் திருக்கயிலாயம் பரம்பரை தருமபுர ஆதீன ஸ்ரீலஸ்ரீ கயிலை குரு மகா சன்னிதானம் மற்றும் திருக்கயிலாய பரம்பரை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன ஸ்ரீலஸ்ரீ குரு மகா சன்னிதானம் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்கள்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்தமிழ்நாடுதருமபுர ஆதீன ஸ்ரீலஸ்ரீ கயிலை குரு மகா சன்னிதானம்தலைப்பு செய்திகள்திருக்கயிலாயம் பரம்பரைமயிலாடுதுறைமயிலாடுதுறை மாவட்டம்