BREAKING NEWS

திட்டக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

திட்டக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டிசம்பர் 29 ல் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை விளக்கி மக்கள் சந்திப்பு பிரச்சாரம் இயக்கம் மங்களூர் ஒன்றிய செயலாளர் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.

 

நகர செயலாளர் கே.செல்வராசு, ஒன்றிய துணை செயலாளர் ஆர் தேவா,ஒன்றிய குழு கே.ராஜ்குமார், ஆர். மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிரச்சாரத்தை விளக்கி மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் டி.மணிவாசகம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர் சுப்பிரமணியன், திட்டக்குடி நகர் மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், திமுக நகர கழக செயலாளர் வி.பி.பி.பரமகுரு, சிபிஐ நல்லூர் ஒன்றிய செயலாளர் வி பி முருகையன், தவாக ஒன்றிய செயலாளர் ரெங்க. சுரேந்தர், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் எ.அன்பரசு, நகர தலைவர் முருகன்,

 

மார்க்சிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் வி.அன்பழகன், வி ச மாவட்ட குழு ஆர். மகாலிங்கம்,மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ். சாகுல் ஹமீது,சிபிஐ மாவட்ட குழு பி.ரமேஷ்,சிபிஐ பெண்ணாடம் நகர செயலாளர் வி செந்தில்முருகன் உட்பட கூட்டனி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS