திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் முழு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.
முதலமைச்சராக ஸ்டாலின் பொறுபேற்றது முதல் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம் போதை பொருள், கஞ்சா விற்பனை ஆகியவை பெருகி உள்ளது. அதனை தடுக்க திறமையற்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார்.
மதுவை ஊக்குவித்து வருமானத்தை மட்டும் பார்க்கும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் உள்ளது.
CATEGORIES அரசியல்
TAGS 9 பேர் உயிரிழப்புஅரசியல்எடப்பாடி கே.பழனிசாமிகள்ளச்சாராயம்குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சிதிருச்சி மாவட்டம்திருச்சி விமான நிலையம்விழுப்புரம் மாவட்டம்