BREAKING NEWS

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு C.மகேந்திரன் MLA கொடியேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு C.மகேந்திரன் MLA கொடியேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார்.

 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனர், பாரதரத்னா, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழா வை முன்னிட்டு மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் C.மகேந்திரன்.

 

 

மடத்துக்குளம் தெற்கு ஒன்றியம், பாப்பான்குளம் ஊராட்சி, பாப்பான்குளம் கிளை கழகத்தில் கழகக் கொடி ஏற்றி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி, கல்வெட்டு திறந்து வைத்து, தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

 

 

இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள் மடத்துக்குளம் தெற்கு சிவலிங்கம் உடுமலை கிழக்கு ஜெகநாதன் பேரூர் கழக செயலாளர் சங்கராமநல்லூர். அன்னதானப் பிரபு .குமரலிங்கம் சிவக்குமார், மாவட்ட, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள்,

 

 

கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் கிருஷ்ணாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்பு பாப்பான்குளம். போத்தநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

CATEGORIES
TAGS