BREAKING NEWS

திருமானூர் அருகில் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய 292ஆம் பெறுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருமானூர் அருகில் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய 292ஆம் பெறுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அரியலூர்மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உடபட்ட சுற்றுலா தலங்களிலில் ஒன்றான. 1716ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட பழமைவாய்ந்த 53 அடி உயரமுள்ள மாதா பித்தளை சுரூபம் அமையபெற்றுள்ள. திருக்கருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய 292ஆம் ஆண்டு திருவிழா 22 தேதி மாலை 6மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 

நிகழ்ச்சியில் ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலய பங்குதந்தை அதிபர் தங்கசாமி தலைமையில் திருச்சி மறைமாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் முன்னிலையில் புனித அடைக்கல அன்னை திருஉருவ கொடி ஏலாக்குறிச்சி ஊரைசுற்றி ஊர்வளமாக வந்து கொடிமரத்தி ஏற்றப்பட்டது.

 

திருவிழா தொடர்ச்சியாக 23தேதி மாலை 6மணிக்கு மன்னார்குடி பங்குதந்தை மரிய வியான்னி தலைமையில் திருப்பலியும். 24 தேதி பாண்டிச்சேரி மேமாலூர் பங்கு தந்தை ஜோஸ்வா தலைமையில் திருப்பலியும்,  25தேதி தஞ்சாவூர் மறைமாவட்டம் முதன்மை குரு பங்கு சந்தை பிரபாகர் தலைமையில் திருப்பள்ளியும், 

 

26தேதி புள்ளம்பாடி மறை மாவட்ட பங்கு சந்தை முதன்மை குரு சூசை மாணிக்கம் தலைமையில் திருப்பலியும்,
27 தேதி மலத்தான் குளம் பங்கு தந்தை தனராஜ் தலைமையிலும் ஏலாக்குறிச்சி சுள்ளங்குடி அரண்மனை குறிச்சி வடக்கு பாளையம் பக்தர்கள் சிறப்பிப்போடு அலங்காரத் தேர் பவனையும்,
28தேதி. பெரம்பலூர் கெத் செமணி தியான மையம் இயக்குனர் பங்கு தந்தை யூஜின் டோனி அவர்கள் தலைமையில் வரதராஜன் பேட்டை. ஜெயங்கொண்டம்.
நாகப்பட்டினம். பக்தர்கள் சிறப்பிப்போடு தேர்பவனியும்,

 

30தேதி கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் பாபநாசம் கபிஸ்தலம் பக்தர்கள் சிறப்பு முறையில் சிறப்பு வழியும் திருப்பலியும்,
30 ஆம் தேதி உய்யக்கொண்டான் திருமலை பங்குதந்தை ஆம்ப்ரூஸ் தலைமையில் புணவாசல் மாத்து பக்தர்கள் சிறப்பிப்போடு தேர்பவனையும்.,

 

திருவிழாவின் இறுதியாக மே 1தேதி தேதி பங்கு தந்தை தங்கசாமி தலைமையிலும் உதவி பங்கு தந்தை ஞான அருள் தாஸ் முன்னிலையிலும் கொடி இறக்கம் நடைபெற இருக்கின்றது. நிறைவில் திருமானூர் பங்குதந்தை நன்றியுரை நிகழ்த்தினார்.

CATEGORIES
TAGS