BREAKING NEWS

தூத்துக்குடியில் திமுக முன்னால் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் நினைவு தினம் அனுசரிப்பு

தூத்துக்குடியில் திமுக முன்னால் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் நினைவு தினம் அனுசரிப்பு

தூத்துக்குடியில் திமுக முன்னால் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 42வது வட்ட கழக திமுக சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

தூத்துக்குடியில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமியின் நினைவு தினத்தையொட்டி 42வது வட்ட கழக திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடியில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று 42 வது வட்ட கழக திமுக சார்பில் கட்சி அலுவலகத்தில் வைத்து பெரியசாமியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பொதுக் குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மண்டல தலைவி அன்னலெட்சுமி, 42 வது வார்டு வட்ட செயலாளர் மாரி செல்வ ஈஸ்வரன், வட்ட துணை செயலாளர் ஜெபக் குமார் ரவி, செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வட்ட பிரதிநிதி தேவ பிச்சை, சண்முக புரம் பகுதி மாணவரணி சண்முக வேல், மகளிரணி ராமலெட்சுமி, சண்முக புரம் பகுதி சற்குணம், மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS