BREAKING NEWS

தூத்துக்குடி வள்ளநாட்டில் துளசி சட்டக் கல்லூரி எனும் தனியார் மகளிர் சட்டக்கல்லூரியை திறந்து வைத்தார் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

தூத்துக்குடி வள்ளநாட்டில் துளசி சட்டக் கல்லூரி எனும் தனியார் மகளிர் சட்டக்கல்லூரியை திறந்து வைத்தார் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

 

 தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பின்னர் செய்தியாளர்கள் அளித்த நேர்காணலில்தூத்துக்குடி வந்திருந்த சட்டமன்றம் நீதித்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது,..

 

 

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறாரே என்று கேட்டதற்கு அவர் விளம்பரத்திற்காக இது போன்ற கருத்துக்களை கூறி வருகிறார் அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் 

 

தமிழக முழுவதும் அநேக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது நீதிமன்றங்களில் நீதிபதிகள் குறைவாக உள்ளனர் என குற்றச்சாட்டப்படுகிறது.

 

 

என்று கேட்டதற்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி பணியாளர் தேர்வாணையம் மூலம் தான் நீதிபதிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள் வருடம் தோறும் நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டு நீதிமன்றங்களில் பணியமரத்த படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )