தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோயில் சனி மகா பிரதோசம்.
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோயில் சனி மகா பிரதோசத்தை முன்னிட்டு
அருள்மிகு நந்திகேஸ்வரர் பெருமானுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், திரவியம் போன்ற வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சனி மகா பிரதோஷ நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் அருள்மிகு நந்திகேஸ்வரர் பெருமானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி திருமஞ்சனம்,அரிசி மாவு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, சந்தனம் திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது அதனை தொடர்ந்து நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES தென்காசி
TAGS ஆன்மிகம்சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி திருக்கோயில்சங்கரன்கோவில் சனி மகா பிரதோஷம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்