BREAKING NEWS

தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் – திடியன் மலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.

தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் – திடியன் மலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோவிலில் இன்று கார்த்திகை திருநாளை முன்னிட்டு கார்த்திகை தீபத்தை அர்ச்சகர்கள் ஏற்றி வைத்தனர்.,

 

 

 முருகன்.வள்ளி, தெய்வானை சாமி களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிலின் அருகே அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் நெய், மகா தீப கோப்பரையில் சரியாக 6. 30 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

 

 

 

உடுமலைப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான குழந்தைகள் மற்றும் பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )