BREAKING NEWS

தேனியில் இருந்து போடி வரை புதிதாக பொருத்தப்பட்ட தண்டவாளங்களின் மீது முதல் எஞ்சின் சோதனை ஓட்டத்திற்காகவும் ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

தேனியில் இருந்து போடி வரை புதிதாக பொருத்தப்பட்ட தண்டவாளங்களின் மீது முதல் எஞ்சின் சோதனை ஓட்டத்திற்காகவும் ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் போடியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு,..

 

முன்பு இருந்த மீட்டர்கேஜ் தண்டவாளங்கள் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு பணிகள் அதிவேகமாக நடைபெற்று தற்போது நிறைவு பணியை எட்டியுள்ளது.

 

 இன்று தேனியில் இருந்து போடி வரை புதிதாக பொருத்தப்பட்ட தண்டவாளங்களின் மீது முதல் எஞ்சின் சோதனை ஓட்டத்திற்காகவும் ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

 

 போடி நகருக்குள் ரயில் வந்ததைக் கண்ட பொது மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

 

பணிகளை முடித்து போடிக்கு பயணிகள் ரயில் விரைவில் வரவேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைத்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )