BREAKING NEWS

தேனி அருகே போடிரோட்டில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மற்றும் குழந்தை பலி.

தேனி அருகே போடிரோட்டில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மற்றும் குழந்தை பலி.

தேனிமாவட்டம், வருசநாடு அருகே உள்ள முறுக்கோடை கிராமத்தைச் சேர்ந்த பெண் ராணி அவரது மகள் நான்கு வயது பெண் குழந்தை உயிர் இழப்பு.

 

 

இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ராணி அவரது மகள் வானதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மகன் கேசவன் படுகாயம் அடைந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Share this…

CATEGORIES
TAGS