BREAKING NEWS

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தேவர் குருபூஜை மரியாதை செலுத்தப்பட்டது.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தேவர் குருபூஜை மரியாதை செலுத்தப்பட்டது.

தேனி மாவட்டம்,

பசும்பொன் தேவர் அவர்களின் 115 வது, குரு பூஜையை முன்னிட்டு, உத்தமபாளையம், பைபாஸில் உள்ள தேவர் திருமகனாரின் திரு உருவச்சிலைக்கு, மறவர் சங்கத் தலைவர், திரு, செல்வம் அவர்கள் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

 

இந்து முன்னணி சார்பாக .திரு, ராம் செல்வா, பாஜக விவசாய அணி சார்பாக வாரணாசி திரு ராமர் தேவர் அவர்களும்,

 

தேவேந்திரகுல வேளாளர் சார்பாக, திரு அய்யனார் திரு,வருண். அவர்களும் வறியவர்களின் வழிகாட்டிசார்பாக கோகிலா முருகேசன் அவர்களும், கோகிலா பசுமைச் சோலை அமைப்பின் சார்பாக திரு, டியுல். அவர்களும்,

 

தேமுதிக சார்பாக பேரூர் செயலாளர் திரு, ராஜசேகரன் அவர்கள் உட்பட ஏராளமான பொது மக்களும் மரியாதை செலுத்தினார்கள், காவல் ஆய்வாளர் திரு, சிலைமணி அவர்கள் தலைமையில், சார்பு ஆய்வாளர் திரு, கிருஷ்ணகுமார் அவர்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )