BREAKING NEWS

தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு தமிழ்ப்பேரரசு கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு தமிழ்ப்பேரரசு கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு..

 

தமிழ்ப்பேரரசு கட்சி சார்பில் தமிழ்ப்பேரரசு கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

 

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் கணேசன் பொருளாலர் குமார் இளைஞரணி செயலாளர் இசக்கிமுத்து, கோவில்பட்டி நகர செயலாளர் அங்குராஜ்,மாணவரணி சரவணன், மணிகண்டன்,ஒன்றிய இளைஞரணி கனகராஜ், கார்த்திக்,சரவணன். ராஜேஸ்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )