தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள..
முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைமையில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், லவராஜா, பாலமுருகன், செல்வம், தங்கராஜ், பொன்னுப்பாண்டி, சண்முகசுந்தரம், சுப்பிரமணியன், காளிராஜ், முருகன், மாரிமுத்து,
தொழிலதிபர்கள் சண்முகவேல், சேகர், ஸ்டாலின், சிவமூர்த்தி, மிலிட்டரி சந்திரன், குமார், சுரேஷ், முத்து மாரியப்பன், மகேஷ் பாலா,
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.