BREAKING NEWS

தை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

தை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

குத்தாலம் செய்தியாளர் தாரிக்கனி.

குத்தாலம் பகுதியில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் ஒரு கிலோ பச்சரிசி.ஒரு கிலோ சர்க்கரை.மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணம்.முழு கரும்பு அடங்கிய.தை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,  மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணம், முழு கரும்பு அடங்கிய.தை பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் பணியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் க.அன்பழகன் துவக்கி வைத்தார்.

 

இதில் தனி வட்டாட்சியர் காந்திமதி.தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாபு.பேரூர் கழக செயலாளர் சம்சுதீன்.பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன்,

பேரூராட்சி மன்ற அனைத்து உறுப்பினர்கள் மற்றும் பேரூர் துணைச்செயலாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், இளைஞரணி மற்றும் மாணவரணி அமைப்பாளர்.மற்றும் பேரூர் கழகத்தை சேர்ந்த அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

 

 

CATEGORIES
TAGS