நத்தம் அருகே கண்மாயில் வலையில் சிக்கிய மலைப்பாம்பு.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நடுவனூர் பெரியகுளம் கண்மாயில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கியது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர்-பொறுப்பு. அம்சராஜன், மற்றும் சித்திரக்குமார், ராஜபூபதி, சி. பிரவீன் வீரர்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலைப்பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
CATEGORIES திண்டுக்கல்