நத்தம் அருகே பிடிபட்ட 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சிறுகுடி அருகே ஒடுகம்பட்டியில் ராஜா(45) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கோழிக்குஞ்சுகளை பிடித்து தின்று கொண்டிருந்ததை பார்த்ததோட்டத்தின் உரிமையாளர்,..
நத்தம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைய அலுவலர் திருக்கோல்நாதன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து அதை வனத்துறையினரிடம் ஒப்படைத்து வனப்பகுதியில் விடப்பட்டது.
CATEGORIES திண்டுக்கல்
TAGS ஒடுகம்பட்டிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திண்டுக்கல் மாவட்டம்நத்தம்நத்தம் தீயணைப்பு துறைமலைப்பாம்பு