BREAKING NEWS

நிலக்கோட்டையில் சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் விழா.

நிலக்கோட்டையில் சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் விழா.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.

 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வருவாய் கிராமம், பிள்ளையார்நத்தம் வருவாய் கிராமம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய விவசாயிகளுக்கு தமிழக முதலமைச்சரின் உத்தரவுபடி,

 

சிறு குறு விவசாயிகளுக்கு உடனடித் சிறு குறு விவசாயி சான்று வழங்குவதற்கான சிறப்பு முகாம் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ் வேண்டி மனு செய்த 52 பேர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர்கள் பிரியங்கா, அறிவழகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். படவிளக்கம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த சிறு குறு விவசாயி முகாமில் விவசாயி ஒருவருக்கு சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )