BREAKING NEWS

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் என் ஆர் பாபு தலைமை வகித்தார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மையம் இணைந்துள்ளது.
எனவே மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் ஆணைக்கிணங்க நீலகிரி மேற்கு மாவட்டம் முழுவதும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி திமுக வேட்பாளரான ஆ ராசா வு க்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதென ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.

CATEGORIES
TAGS