Tag: முக்கிய செய்திகள்
காட்பாடியில் ஹோட்டலில் சாப்பிடச் சென்றவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த ஹோட்டல் நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள அனுசுயா அறுசுவை அசைவ விருந்து ஹோட்டலில் கடந்த 25/8/2026 அன்று மதியம் பழைய காட்பாடி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முனுசாமி ... Read More
காங்கேயநல்லூரில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 121ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காங்கேயநல்லூரில் புகழ்பெற்ற திருமுருக கிருபானந்த வாரியாரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், ஞானதிரு திருமுருக கிருபானந்த வாரியாரின் திருவுருவச் சிலைக்கு ... Read More
தனிநபர் கொடுத்த ஆட்சேபனை மனுவை காரணம் காட்டி காட்பாடி சார் பதிவாளர் நிலத்தை பதிவு செய்ய மறுப்பு: மாவட்ட பதிவாளர் கூறியும் இழுத்தடிக்கும் அவலம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பெரியபுதூரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (60). இவர் உடல் நலம் சரியில்லாமல ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்துள்ளார். இவருக்கு மீண்டும் உடல் நலம் சரியில்லாததால் தனது மனைவி தர்மவேணி (55) ... Read More
வேலூரில் பால் விலை உயர்த்தக் கோரி பால் கேன்களை வைத்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் எதிரில், பால் விலையை உயர்த்தி நிர்ணயிக்கக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கம் மற்றும் ஆவின் பிரதம சங்கங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ... Read More
பிரம்மபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தட்டு முட்டு சாமான்களை அடுக்கி வைக்கும் இடமாக மாறியுள்ள அவலம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதற்கு முன்னர் இங்கு பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் ரேகா எதையும் கண்காணிக்காமல், கவனிக்காமல் விட்டுவிட்டு ஏனோதானோ ... Read More
வேலூரில் சன்பீம் சி.பி.எஸ்.இ., தொடக்கப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா : டி.எஸ்.பி., விஜிகுமார் பரிசுகள் வழங்கி சிறப்புரை!!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கடலூர்–சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மெட்டுக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் சன்பீம் சி.பி.எஸ்.இ., தொடக்கப் பள்ளியின் 2026-ஆம் ஆண்டுக்கான ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சன்பீம் ... Read More
கிராம நிர்வாக அலுவலர்கள் 10 பேர் மட்டுமே கலந்து கொண்ட பணியிட மாற்றத்திற்கான நேர்காணல்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் நேர்காணல் நடத்தினார். இந்த நேர்காணல் காட்பாடி வட்டத்தில் ஜமாபந்தி முடிந்தவுடன் நடந்தது. ஆனால் இந்த ... Read More
காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேர்காணல் முடிந்தும் பணியிட மாற்ற உத்தரவு கிடைக்காமல் கடும் அவதி!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு பெற்ற நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுக்கு வேறு பணியிடங்கள் வழங்கக் கோரி விண்ணப்பம் செய்தனர். இப்படி விண்ணப்பம் செய்த அவர்களை வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் ... Read More
காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு கிராமத்தில் வகுப்பறை இல்லாமல் மாணவ, மாணவிகள் பரிதவிப்பு
வகுப்பறை இன்றி வராண்டாவில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடரீதியாக திறன் மேம்படுத்தும் ஆய்வகங்களும் இல்லை தரம் உயர்த்தியும் உட்கட்டமைப்பில் மேம்படாத அரசுப்பள்ளி அவலம் இதனால் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக பெற்றோர்கள் வேதனை வேலுார் ... Read More
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் சார்பில் குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பிச்சனூர் கங்காதர சுவாமி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு குறைந்த கூலி வழங்கும் தனியார் முதலாளிகளை ... Read More
