BREAKING NEWS

நெல்லையில் தாயுமானவர் தவமையத்தின் 29 வது ஆண்டு விழா

நெல்லையில் தாயுமானவர் தவமையத்தின் 29 வது ஆண்டு விழா

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் தாயுமானவர் தவமையத்தின் 29 வது ஆண்டு விழா செயலாளர் பேராசிரியர் K.A.இராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அ/நி வானதி, பி/ஞா ஆயிரத்தம்மாள் இறைவணக்கம், குருவணக்கம் பாட,

பேரா.பரமசிவம் தவம் நடத்த, பேரா. சங்கரலிங்கம் வரவேற்புரை வழங்கினார். செயலாளர்  தலைமையுரை ஆற்ற, பேரா.V.S.முருகன், து/பே நடராஜன், அ/நி சீனிவாசன், பேரா.முருகானந்தி, பேரா.சுப்புலெட்சுமி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பேரா.கற்பகவிநாயகம் சிறப்புரை ஆற்ற,

தவமைய அன்பர் பி/ஞா விஸ்வநாதன் ஐயா அவர்கள் நன்றியுரை வழங்க, பேரா.இராஜமாணிக்கம் அறிவிப்புகள் சொல்லி, உலக நல வாழ்த்துடன் விழா இனிதே நிறைவுற்றது. 52 அன்பர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS