BREAKING NEWS

நெல்லை மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகி ராஜதுரை மைக்கேல் காலமானார்

நெல்லை மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகி ராஜதுரை மைக்கேல் காலமானார்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பி.ராஜதுரை மைக்கேல்.

இவர் நேதாஜியின் படையில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தின் போது 3 முறை சிறை சென்றவர்.

மேலும் ஆங்கிலேயர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்தவர் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான தாமிரப்பட்டயம் பெற்றவர்.

தற்போது திருச்சியில் வசித்து வந்த 101 வயதான இவர், வயது முதிர்வால் நேற்று (ஜூன் 11) மாலை காலமானார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )