நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர்களுக்கு பாராட்டும் நிகழ்ச்சி.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் பொருளியல் மன்றம் சார்பாக மன்ற கூட்டம் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
வரவேற்புரையை பள்ளியின் மாணவர் வசந்தகுமார் ஆற்றினார்
அப்போது பொருளியலில் நோபல் பரிசு 2022 பெற்ற பொருளியல் அறிஞர்களுக்கு மன்றத்தின்சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பொருளியலில் அவர்களுக்குஎதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறித்து மாணவர்களுக்கு முதுகலைப் பொருளியல் ஆசிரியர் திரு பொன்னுசாமி அவர்கள் விளக்கி கூறினார்.
நன்றியுரை மாணவர் அந்தோணி ராஜ் ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுகலை பொருளாதார ஆசிரியர் திரு பொன்னுசாமி மற்றும் பொருளியல் மன்ற மாணவர்கள் செய்திருந்தனர்.
CATEGORIES திருநெல்வேலி