BREAKING NEWS

பகுதி நேர ரேஷன் கடை அமைக்க போராட்டம்.

பகுதி நேர ரேஷன் கடை அமைக்க போராட்டம்.

விருத்தாசலம் அருகே சேப்பலாநத்தம் தெற்கு ஊராட்சியில் பெரும்பான்மை சமூகத்தினரின் தூண்டுதலின் பேரில், அரசு அதிகாரிகள் செயல்பட்டு கொண்டு,

 

தாழ்த்தப்பட்டு மக்களுக்கு வரக்கூடிய, பகுதி நேர ரேஷன் கடையை தடுப்பதாக கூறி விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்.

 

அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கு பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்தனார்.

 

CATEGORIES
TAGS