பயணியர் நிழற்குடை அருகே உள்ள கழிவு நீர் காழ்வாயில் தேங்கியுள்ள கழிவு நீர்.

நீலகிரி மாவட்ட நிருபர் குன்னூர் ரமேஷ்.
நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் தபால் நிலையம் அருகே உள்ளே பயணியர் நிழற்குடை அருகே கழிவு நீர் காழ்வாயில் தேங்கியும், தேங்கிய கழிவு நீர் சாலையில் செல்லும் நிலை?
இதனால் இந்த சாலையில் நடந்து செல்லும் பொது மக்கள், பேருந்திற்காக பயணியர் நிழற்குடையிவ் காத்திருக்கும் பொது மக்கள், வாகன ஓட்டிகள், தபால் நிலையதிற்கு வரும் பொது மக்கள் இதன் அருகே பணி செய்யும் தபால் நிலைய ஊழியர்கள், போக்குவரத்து பணியில் உள்ள காவல் துறையினர், என அனைத்து தரப்பினரும் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கபடும் சூழ்நிலை.
அனைத்து தரப்பினரும் பாதிக்கபடாமல் இருக்க இந்த பகுதியினை சரி செய்ய நீலகிரி மாவட்ட நிர்வாகமும், இதன் சம்மந்த பட்ட துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொது மக்கள் வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.
CATEGORIES நீலகிரி