BREAKING NEWS

பழனியில் பஞ்சாமிர்தம் விற்பனை அதிகரிப்பு.

பழனியில் பஞ்சாமிர்தம் விற்பனை அதிகரிப்பு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி திருக்கோயிலில் சார்பாக பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பஞ்சாமிர்தம் விரைவாக விற்றுதீர்ந்து விடுகிறது.

 

எனவே திருக்கோயில் சார்பாக பஞ்சாமிர்தம் விநியோகம் செய்யும் அனைத்து இடங்களுக்கும் உடனடியாக வாகனங்களின் மூலம் பஞ்சாமிர்தங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

 

பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுவதாக திருக்கோயில் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS