BREAKING NEWS

புதுச்சேரியில் சாலையோரம் மக்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் சாலையோரம் மக்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் சாலையோரம் மக்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக சதீஷ், சசிதரன், பிரவீன், மேற்பார்வையில் சாலையோர மக்களுக்கு இரவு உணவுகள் வழங்கப்பட்டது. மேலும் இதுபோல் செய்யும் நல்ல உள்ளங்களுக்கு மிகத் தாழ்மையுடன் பெனேவோலண்ட் அமைப்பு சார்பில் முனைவர். லோ. விஜயகுமார் வாழ்த்துக்கள் கூறினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )