BREAKING NEWS

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் மினி வேன் கோவில்பட்டிமில் பிடிப்பட்டது.

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் மினி வேன் கோவில்பட்டிமில் பிடிப்பட்டது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் மினி வேன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்து 3 பேர் கைது செய்தனர்.

 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாத்தூர் சாலையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய துணை ஆய்வாளர் மாதவராஜா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

 

 

அப்போது பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டு இருந்த மினி வேணி நிறுத்தி சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வர இருப்பது தெரிய வந்தது.. 

 

 

வாகனத்தில் இருந்த திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் உள்ளிட்டோரை பிடித்து விசாரணை மேற்கொள்கையில் பெங்களூரில் திருநெல்வேலிக்கு 18 மூடைகளில் கொண்டு செல்லபட இருந்த புகையிலை, குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தி வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

 

 

புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 3 கைது செய்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )