பெரியகுளம் நகராட்சி சார்பில்உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்திற்கு கனரா வங்கி பெரியகுளம் கிளையின் பங்களிப்புடன் வார்டு எண் 1,வார்டுஎண் 22ல் புதிதாகஅமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் புனிதன், திமுக நகரச் செயலாளர் முகமது இலியாஸ், வார்டு கவுன்சிலர்கள்ராணி நாராயணன், லட்சுமி, சுதா நாகலிங்கம், மதன்குமார்,
பாண்டியராஜன், பிரியங்கா ராஜ்குமார், ரூபினி ஜான், முகமது அலி, திமுக நகர அவைத்தலைவர் வெங்கடாசலம், மாவட்ட பிரதிநிதிகள் ராஜபாண்டியன் செந்தில் குமார் நகர துணை செயலாளர் சேதுராமன் மற்றும் வார்டு செயலாளர் நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
CATEGORIES தேனி
TAGS அரசியல்கனரா வங்கி பெரியகுளம் கிளைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி மாவட்டம்நமக்கு நாமே திட்டம்பெரியகுளம் நகராட்சி