பெரியார் 49 வது நினைவு தினம்

தந்தை பெரியார் 49 வது நினைவு நாளை முன்னிட்டு சனிக்கிழமை குத்தாலம் கடை வீதியில் பெரியார் சிலைக்கு ச.முருகய்யன் குத்தாலம் ஒன்றிய செயலாளர் தலைமையில் மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் குத்தாலம் ஒன்றிய செயலாளர் கு.இளமாறன், நகரத் தலைவர் ஜெகதீசன்,. ஒன்றிய துணைத் தலைவர் சபாபதி.கலைகுமார்.அ.முத்தையன், ம.பாலசுந்தரம். R.ராமசாமி.உடன் ஜெயராஜ் இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர்.இரா.செந்தில்.வி.சி.க நகர செயலாளர்.அ.தருமன்.பெரியார் பிஞ்சுகள் இ.தமிழினி.இ தமிழ் நிலவன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அரசியல்குத்தாலம்தந்தை பெரியார் 49 வது ஆண்டு நினைவு நாள்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மயிலாடுதுறைமயிலாடுதுறை மாவட்டம்