பொதுக்குழு மேடையில் சி.வி.சண்முகம்- கே.பி.முனுசாமி திடீர் மோதல்: என்ன காரணம்?

ஓபிஎஸ்சை உடனடியாக நீக்க வேண்டும் எனப் பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்திருந்த நிலையில், ‘ஓபிஎஸ்சை கட்சியிலிருந்து நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்படும்’ என கே.பி. முனுசாமி தெரிவித்தார். இதனால் கே.பி.முனுசாமிக்கும், சி.வி. சண்முகத்திற்கும் மேடையிலேயே கடுமையான மோதல் ஏற்பட்டது.
CATEGORIES முக்கியச் செய்திகள்

