BREAKING NEWS

பேரணாம்பட்டில் சத்துணவு மையங்களுக்கான உதவியாளர்கள் பணிக்கு நேர்காணல்! 

பேரணாம்பட்டில் சத்துணவு மையங்களுக்கான உதவியாளர்கள் பணிக்கு நேர்காணல்! 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு மைய உதவியாளர்களுக்கான நேர்காணல் வேலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.

பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையர் கௌரி, பேரணாம்பட்டு தாசில்தார் கே. ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த நேர்காணலில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகலா, ஜெயசீலன், லஷ்மி உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS