பேரணாம்பட்டு மசிகம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு பட்டா வழங்க கோரி கிராம பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

பேரணாம்பட்டு வட்டம் மசிகம் ஊராட்சிக்குட்பட்ட சாரங்கள் கிராமத்தில் அருந்ததியர் காலணியில்1981 ஆம் ஆண்டு சுமார்42 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட கெங்கையம்மன் திருக்கோயில் பழுதடைந்து வரும் நிலையில்,
கோயிலை புதுப்பிக்க கோயிலுக்கு மின்விளக்கு இணைப்பு பெற கோயிலின் இடம் வரிசை எண் 12ல் சர்வே எண்66/2 கோயில் சுற்றி உள்ள இடங்களை அளவீடு செய்து கோயில் தர்மகத்தா(அ ) அறங்காவலர் பெயரில் இலவச பட்டா வழங்க வேண்டும்.
ஊர் நாட்டான்மை தாரர் ரங்கநாதன், மற்றும் ராஜன் வழக்கறிஞர் முன்னிலையில் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
CATEGORIES வேலூர்