BREAKING NEWS

பேராசிரியர் நூற்றாண்டு விழா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

பேராசிரியர் நூற்றாண்டு விழா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு விழா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் வண்ணார்பேட்டை மாவட்டக் கழக அலுவலகத்தில் இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் வி.கே.முருகன் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

 

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் வண்ணை இரா.சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சி பாண்டியன்,மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.வி.சுரேஷ், தர்மர், விஜிலா சத்யானந்த், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் நடராஜன்,மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், மானூர் யூனியன் சேர்மன் செல்வி ஸ்ரீலேகா அன்பழகன்,

 

மாநகர துணை செயலாளர் சுதா மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி திருநெல்வேலி தொகுதி ஒருங்கிணைப்பாளர் காசிமணி, பகுதி பொருளாளர் அய்யாசாமி பாண்டியன், முன்னாள் எம்.பி.வசந்தி முருகேசன், முன்னாள் மேயர் புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள் கந்தன், டாக்டர் சங்கர், சகாய ஜீலியட் மேரி, அலிசேக் மன்சூர், உலகநாதன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பள்ளிகோட்டை செல்லதுரை,

 

வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஏ.எல்.பி.தினேஷ், பகுதி துணை செயலாளர் ஸ்டார் முருகன், வட்ட கழக செயலாளர்கள் மேகை செல்வம், மாரிமுத்து,பட்சிராஜன், கணேசன்,துரை, நெசவாளர் அணி அரசன் ராஜ்,மீனவரணி ஃபீனிக்ஸ் அந்தோனி, மகளிர் அணி அனிதா, சௌந்திரம் முத்துராஜ்,மேரி,பத்மா, பிந்து,ஹமீதா,மேகலா, வள்ளியம்மாள்,ஆறுமுக ராஜா, தலைமை கழக சொற்பொழிவாளர்கள் பாம்பு கிருஷ்ணன், நெல்லை முத்தையா, சுந்தர், இளைஞரணி சாமுவேல், மானூர் மோகன், வாசுகி செல்லத்துரை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS