போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவும் முதியவருக்கு காவலர்கள் செய்த உதவி!

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நாகர்கோவில் மாநகர சாலைகளை போகுவரத்துப் பிரிவு போலீஸாருடன் இணைந்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீர் செய்துவருகிறார் விஜயன் என்னும் முதியவர். இந்நிலையில் விஜயனின் சிகிச்சைக்கு போக்குவரத்துக் காவலர்கள் சேர்ந்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
CATEGORIES Uncategorized
