மக்கள் சக்தி இயக்க சார்பில் சமத்துவ சூழல் பொங்கல் விழா திருச்சி பொன்மலை மலையடிவாரம் பகுதியில் கொண்டாடப்பட்டது.

திருச்சி,
பொங்கல் விழாவில் புதுபானையில் இயற்கையான முறையில் விளைந்த மரபுசார் பாரம்பரிய அரிசியில் பொங்கல் வைக்கப்பட்டது.
இதில் 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், மக்கள் சக்தி இயக்க நண்பர்கள் துரை.ஜீவானந்தம், அழகானந்தம் , நரேஷ், வெங்கடேஷ், தயானந்த், மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள் .
CATEGORIES திருச்சி
TAGS சமத்துவ பொங்கல் விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சி மாவட்டம்பொங்கல் திருநாள் விழாமக்கள் சக்தி இயக்கம்